sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 24, 2020 09:06 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக

வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் குன்றாத

வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளா ராய்.

(மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை பாடல்)

பொருள்: ஆடிப்பூர நன்னாள் எங்களுக்காக வந்துள்ளது. இந்த நாளில், பெருமை மிக்க வைகுண்ட வாழ்வை வேண்டாம் என சொல்லி விட்டு, பெரியாழ்வாரின் மகளாக ஆண்டாள், பூலோகத்தில் அவதரித்தாள். உலக நன்மைக்காக இந்த தியாகத்தை செய்தாள்.






      Dinamalar
      Follow us