sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜூலை 24, 2020 09:05 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்

அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:

தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

(வேதாந்த தேசிகனின் கோதாஸ்துதி பாடல்)

பொருள்: ஆண்டாளே! சாஸ்திரம் அனுமதிக்காத செயல்களைச் செய்தும், எங்களுக்கு தங்கள் கணவரான ரங்கநாதர் அருள்புரிகிறார். காரணம் என்னவாக இருக்கும்? நீ சூடிக்கொடுத்த மாலையால் அவர் வசப்பட்டிருப்பது தான். அதோடு வீணை இசை போன்ற இனிய குரலால் தமிழில் பாசுரமும் பாடியிருக்கிறாய். அதனால் உன் பிள்ளைகளாகிய எங்களைத் தண்டிக்காமல் இருக்கிறார். அதற்காக உனக்கு எங்கள் வணக்கத்தை தெரிவிக்கிறோம்.






      Dinamalar
      Follow us