sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 14, 2020 04:05 PM

Google News

ADDED : ஆக 14, 2020 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயனங்கள் மூன்றுடைய நாதனும் வேதமும் நாரணனும்

அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்

பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே

சிவனும், வேதங்களும், திருமாலும், பிரம்மாவும் போற்றும் அபிராமி அன்னையின் மலர் பாதங்களை சரணடைந்தால் என்ன பரிசு கிடைக்கும் தெரியுமா? தேவலோகப் பெண்கள் இசைத்து ஆடிப்பாடி மகிழ்விப்பர். கற்பக மரத்தடியில் தங்கும் பாக்கியம் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us