sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 11, 2013 02:26 PM

Google News

ADDED : டிச 11, 2013 02:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடினான் உமையாள் ஒரு பாகமாய்

வேடனாய் விசயற்கு அருள்செய்தவன்

சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்

காடனார் அடியே அடை நெஞ்சமே.

பொருள்: மனமே! சிவபெருமான் உமையவளை இடப்பாகத்தில் ஏற்றிருக்கிறார். அர்ஜூனனுக்கு அருள்புரிய வேடனாக வந்தார். நாகத்தை அணிகலனாக அணிந்துள்ளார். திருவெண்காட்டில் வீற்றிருக்கும் அப்பெருமானின் திருவடிகளைச் சரணடைவாயாக.






      Dinamalar
      Follow us