sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : டிச 27, 2013 02:10 PM

Google News

ADDED : டிச 27, 2013 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீறார் மேனியனே நிமலாநினை அன்றிமற்றுக்

கூறேன் நாவதனால் கொழுந்தே என் குணக்கடலே

பாறார் வெண்தலையில் பலிகொண்டு உழல் காளத்தியாய்

ஏறே உன்னை அல்லால் இனிது ஏத்த மாட்டேனே.

பொருள்: திருநீறு பூசிய மேனியனே! தூய்மையானவனே! உன்னைத் தவிர மற்றவர்கள் பெயரை என் நாவால் சொல்ல மாட்டேன். அருட்கொழுந்தே! குணக்கடலே! பருந்துகள் திரியும் காளத்திமலையில்(காளஹஸ்தி), பிரம்ம கபாலத்தில் பிச்சை ஏற்பவனே! கம்பீரம் மிக்கவனே! உன்னை அல்லாமல் வேறொருவரை வணங்க மாட்டேன்.






      Dinamalar
      Follow us