sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 08, 2014 11:27 AM

Google News

ADDED : ஜன 08, 2014 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் காட்டி

வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு

உடல் எனக்கு உருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே

பொருள்: மேற்கு நோக்கி தலை வைத்து, கிழக்கில் திருப்பாதம் நீட்டியவரே! வடதிசையில் முதுகையும், தெற்கிலுள்ள இலங்கை நோக்கி முகத்தையும் காட்டுபவரே! கடல் நிறம் கொண்ட கண்ணனே! என் தந்தையே! பாம்பணையில் பள்ளி கொண்டவரே! உம்மைக் கண்டு உள்ளமும், உடலும் உருகுகின்றதே. நான் என்ன செய்வேன்?






      Dinamalar
      Follow us