sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்!

/

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜன 08, 2014 11:27 AM

Google News

ADDED : ஜன 08, 2014 11:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜமு குளோத் பாஸமானே விமானே

காவேரீ மத்யதேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!

நித்ரா முத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ வவின்யஸ்த ஹஸ்தம்

பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!

பொருள்: காவிரியாற்றின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு இருப்பவரே! தாமரை மலர் போன்ற விமானம் பெற்றவரே! ஆதிசேஷன் மீது யோகநித்திரை கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்தவரே! ஸ்ரீதேவி, பூதேவி இருவராலும் பிடிக்கப்பட்ட பாதம் உடையவரே! ரங்கராஜரே! உம்மைப் போற்றுகிறேன்.






      Dinamalar
      Follow us