sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜன 24, 2014 12:04 PM

Google News

ADDED : ஜன 24, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ண மலரானும் வையம் அளந்தானும்

நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத்

தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த

எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே.

பொருள்: வண்ணத் தாமரையில் இருக்கும் பிரம்மாவாலும், உலகை அளந்த திருமாலாலும் கூட நெருங்க முடியாதவன் சிவபெருமான். அப்பெருமானின் திருவடியில் குளிர்ச்சி மிக்க பூக்களை இட்டு வணங்கி, சிந்திக்கும் அடியவர்களுக்கு துன்பம் உண்டாகாது.






      Dinamalar
      Follow us