sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜன 24, 2014 12:03 PM

Google News

ADDED : ஜன 24, 2014 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனந்த தாயினி பராவா ஸாக்ஷிபூதே

நாராயணி ச்ரித ஜனாவன பாரிஜாதே!

ப்ருந்தார கேட்யசரிதே மஹனீய மூர்தே

ஸெளந்தர்ய வல்லி சரணௌ சரணம் ப்ரபத்யே!!

பொருள்: மகிழ்ச்சியை அளிப்பவளே! எல்லா உலகங்களுக்கும் சாட்சியாக இருப்பவளே! நாராயணியே! நாடி வந்தவருக்கு கற்பக மரமாக வாரி வழங்குபவளே! தேவர்களால் துதிக்கப்படுபவளே! மகிமை நிறைந்தவளே! சவுந்தர்யவல்லித்தாயே! உன் பாத கமலங்களைச் சரணடைகிறேன்.






      Dinamalar
      Follow us