தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 19, 2014 02:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2014 02:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

பொன்னி யன்ற சடையிற் பொலி வித்த புராணனார்

தென்ன வென்று வரி வண்டிசை செய் திருவாஞ்சியம்

என்னை யாளுடை யானிட மாக உகந்ததே.

பொருள்: வன்னி, கொன்றை, ஊமத்தம், எருக்கு, கூவிள மலர்களைச் சடையில் சூடிக் கொண்டவன் சிவன். என்னை ஆளுகின்ற அப்பெருமான் மிகப் பழமையானவன். அவன் வண்டுகள் ரீங்காரமிடும், ஸ்ரீவாஞ்சியம் என்னும் தலத்தில் விருப்பத்தோடு கோயில் கொண்டுள்ளான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us