sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 19, 2014 02:24 PM

Google News

ADDED : பிப் 19, 2014 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

பொன்னி யன்ற சடையிற் பொலி வித்த புராணனார்

தென்ன வென்று வரி வண்டிசை செய் திருவாஞ்சியம்

என்னை யாளுடை யானிட மாக உகந்ததே.

பொருள்: வன்னி, கொன்றை, ஊமத்தம், எருக்கு, கூவிள மலர்களைச் சடையில் சூடிக் கொண்டவன் சிவன். என்னை ஆளுகின்ற அப்பெருமான் மிகப் பழமையானவன். அவன் வண்டுகள் ரீங்காரமிடும், ஸ்ரீவாஞ்சியம் என்னும் தலத்தில் விருப்பத்தோடு கோயில் கொண்டுள்ளான்.






      Dinamalar
      Follow us