sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 02, 2014 01:51 PM

Google News

ADDED : ஏப் 02, 2014 01:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து

பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்து

உருகி நைபவர்க்கு ஊனமொன்று இன்றியே

அருகி நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

பொருள்: திருவானைக்காவல் சிவனே! உன்னை எண்ணினால், கெட்ட எண்ணங்களைத் திருத்தி, நேராக்கி, சிவானந்தம் என்னும் ஊற்று நீரைப் பருகச் செய்வாய். உன்னை எண்ணினால் எங்கள் உள்ளம் உருகும். எந்தவிதக் குறையும் இருக்காது.






      Dinamalar
      Follow us