தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 20, 2014 04:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2014 04:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புறு சிந்தை யராகி அடியவர்

நன்புறு நல்லார்ப் பெருமண மேவிநின்

இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்

துன்புறு வாரல்லர் தொண்டு செய்வாரே.

பொருள்: மனதில் அன்புணர்வு கொண்டவர்களே சிறந்த பக்தர்கள் ஆவர். அவர்கள் நன்மை பயக்கும் நல்லூர்ப்பெருமணம் கோயிலில் இன்பமாக வீற்றிருக்கும், என் தந்தையான சிவனின் திருவடிகளைப் போற்றி வணங்கியபடியே இருப்பார்கள். வாழ்வில் துன்பம் என்பதே அறியாமல், எப்போதும் சிவத்தொண்டு செய்து மகிழ்வார்கள்.

குறிப்பு: நல்லூர் பெருமணம் கும்பகோணம் அருகில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us