sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 20, 2014 04:05 PM

Google News

ADDED : மே 20, 2014 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புறு சிந்தை யராகி அடியவர்

நன்புறு நல்லார்ப் பெருமண மேவிநின்

இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்

துன்புறு வாரல்லர் தொண்டு செய்வாரே.

பொருள்: மனதில் அன்புணர்வு கொண்டவர்களே சிறந்த பக்தர்கள் ஆவர். அவர்கள் நன்மை பயக்கும் நல்லூர்ப்பெருமணம் கோயிலில் இன்பமாக வீற்றிருக்கும், என் தந்தையான சிவனின் திருவடிகளைப் போற்றி வணங்கியபடியே இருப்பார்கள். வாழ்வில் துன்பம் என்பதே அறியாமல், எப்போதும் சிவத்தொண்டு செய்து மகிழ்வார்கள்.

குறிப்பு: நல்லூர் பெருமணம் கும்பகோணம் அருகில் உள்ளது.






      Dinamalar
      Follow us