தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூன் 05, 2014 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2014 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நானே உன்னடியை நினைந்தேன் நினைதலுமே

ஊனே இவ்வுடலம் புகுந்தாய் என் ஒண்சுடரே

தேனே இன்னமுதே திருமேற் றளியுறையும்

கோனே உன்னையல்லால் குளிர்ந்தேத்த மாட்டேனே.

பொருள்: சிவபெருமானே! ஒளி மிக்கவனே! உன் திருவடியைச் சிந்தித்ததன் பயனாக, சதையாலான, என் உடம்பையே இடமாக ஏற்றுக் கொண்டாய். தேன்போல இனியவனே! அமுதம் போன்றவனே! கச்சிமேற்றளி என்னும் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் தலைவனே! உன்னையல்லாமல் வேறு யாரையும் நான் வணங்க மாட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us