sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூன் 05, 2014 05:12 PM

Google News

ADDED : ஜூன் 05, 2014 05:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நானே உன்னடியை நினைந்தேன் நினைதலுமே

ஊனே இவ்வுடலம் புகுந்தாய் என் ஒண்சுடரே

தேனே இன்னமுதே திருமேற் றளியுறையும்

கோனே உன்னையல்லால் குளிர்ந்தேத்த மாட்டேனே.

பொருள்: சிவபெருமானே! ஒளி மிக்கவனே! உன் திருவடியைச் சிந்தித்ததன் பயனாக, சதையாலான, என் உடம்பையே இடமாக ஏற்றுக் கொண்டாய். தேன்போல இனியவனே! அமுதம் போன்றவனே! கச்சிமேற்றளி என்னும் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் தலைவனே! உன்னையல்லாமல் வேறு யாரையும் நான் வணங்க மாட்டேன்.






      Dinamalar
      Follow us