sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 29, 2014 04:20 PM

Google News

ADDED : ஜூலை 29, 2014 04:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத் துக்கும் வித்தாகும்- கோதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதுவும் வம்பு.

பொருள்: கோதையாகிய ஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாசுரங்களைப் படித்தால் தீமை அனைத்தும் நீங்கும். பரம்பொருளான திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக விளங்கும் அப்பாடல்களை அறியாத மனிதர்களை இந்த உலகம் சுமந்திருப்பது கூட வம்பாகும்.






      Dinamalar
      Follow us