sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஆக 10, 2014 05:50 PM

Google News

ADDED : ஆக 10, 2014 05:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாவினிற் பரவிப் பல்கா னனை கமழ் நறுந்தண் போது

தூவி வீழ்ந்திறைஞ்சு நாகச் சூட்டொளிர் மணியின் சோதி

மேவலாற் பஞ்சியூட்டி விளங்கிய வண்ணங் காட்டும்

ஆவுடை மாது செம்பொன் அடி துணை சென்னி வைப்பாம்.

பொருள்: பக்தனே! சங்கரன்கோவிலில் குடிகொண்ட ஆவுடையம்மனை (கோமதி) நாவினால் புகழ்ந்து பாடு. அவளுக்கு நறுமணம் மிக்க அரும்பு மலர்களைத் தூவு. உச்சியில் நாகமும், பிரகாசிக்கின்ற ரத்தினக்கற்களின் ஒளியும் உடைய அவளது திருவடியில் உனது சிரசை வைத்து வணங்கு.






      Dinamalar
      Follow us