sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 03, 2014 04:50 PM

Google News

ADDED : செப் 03, 2014 04:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை

ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான்

சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன்

கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே.

பொருள்: வளம் மிக்க திருகாக்கரையில் எழுந்தருளி இருக்கும் வாமனனே! குணத்தில் சிறந்தவனே! என் உள்ளத்தில் புகுந்து உயிரையே எடுத்துக் கொண்டவனே! கார்மேகம் போல கரிய நிறம் கொண்டவனே! உன் மாயத்தின் தன்மையை (குறுகிய வடிவில் வந்து உலகளந்த வித்தை) என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.






      Dinamalar
      Follow us