sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 26, 2014 02:53 PM

Google News

ADDED : செப் 26, 2014 02:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்

காத்தவளே! பின் கரந்தவளே! கறை கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

பொருள்: பதினான்கு உலகங்களையும் படைத்தவளே! நல்வழியில் காப்பவளே! அவற்றை அழிக்கும் சக்தியும் பெற்றவளே! நீலகண்டராகிய சிவனுக்கும் மூத்தவளே! என்றும் இளமை மிக்க திருமாலின் தங்கையே! அரிய பெரிய தவம் செய்தவளே! உன்னை அல்லாமல் மற்றொரு தெய்வத்தை வணங்க மாட்டேன்.






      Dinamalar
      Follow us