தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 26, 2014 02:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2014 02:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்

காத்தவளே! பின் கரந்தவளே! கறை கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

பொருள்: பதினான்கு உலகங்களையும் படைத்தவளே! நல்வழியில் காப்பவளே! அவற்றை அழிக்கும் சக்தியும் பெற்றவளே! நீலகண்டராகிய சிவனுக்கும் மூத்தவளே! என்றும் இளமை மிக்க திருமாலின் தங்கையே! அரிய பெரிய தவம் செய்தவளே! உன்னை அல்லாமல் மற்றொரு தெய்வத்தை வணங்க மாட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us