sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 26, 2014 02:54 PM

Google News

ADDED : செப் 26, 2014 02:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை...... என்பர்

அலைமகள்

2. சரஸ்வதி .......ல் வீற்றிருப்பதாகச் சொல்வர்.

நாக்கு (அதனால் நாமகள் என்றும் பெயருண்டு)

3. இமவான் என்பவர் யார்?

பார்வதியின் தந்தை

4. யோகநிலையில் காட்சி தரும் அம்பிகை......

திருவாரூர் கமலாம்பிகை

5. அம்பிகை குயிலாக விளங்கும் தலம்........

மதுரை(கடம்பவனக்குயில்)

6. 32 அறங்களைச் செய்த அம்பிகை.........

காஞ்சி காமாட்சி

7. முதுமை, இளமைக் கோல அம்பிகையரை எங்கு தரிசிக்கலாம்?

விருத்தாச்சலம்(விருத்தாம்பாள், பாலாம்பாள்)

8. சிவனோடு போட்டி நடனம் ஆடியவள்........

தில்லை காளி

9. உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை.......

சமயபுரம் மாரியம்மன்

10. சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளும் தலம்.......

மும்பை மகாலட்சுமி கோயில்






      Dinamalar
      Follow us