sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : அக் 06, 2014 02:48 PM

Google News

ADDED : அக் 06, 2014 02:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற

மூவரும் தானவராகி உள்ளோரும் முனிவரரும்

யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த

பூவரு மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே.

பொருள்: வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பவளே! உன் அருளால் வானுலக தேவர்கள், தெய்வத்தன்மை பொருந்திய சிவன், நால்வேதம் ஓதும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரர், முனிவர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் ஞானத்தை அடைகின்றனர். எமக்கும் ஞானத்தை அருள்வாயாக.






      Dinamalar
      Follow us