தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : அக் 08, 2014 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2014 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெந்த நீறணி மார்பில் தோல் புனை

அந்தமில்லவன் ஆடானை

கந்த மாமலர் தூவிக் கை தொழும்

வலங் கொள்ளார் வினை மாயுமே.

பொருள்: சாம்பலான திருநீற்றினை அணிந்தவனே! மார்பில் தோலாடையை உடுத்தியவனே! ஆதியந்தம் இல்லாதவனே! மணம் மிக்க மலர்களை கைகளால் தூவியும், வலம் வந்தும் வழிபடுவோரின் தீவினைகளைப் போக்கும் சிவனே! திருவாடானை என்னும் திருத்தலத்தில் வாழ்பவனே! உன்னை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us