sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : அக் 08, 2014 04:12 PM

Google News

ADDED : அக் 08, 2014 04:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெந்த நீறணி மார்பில் தோல் புனை

அந்தமில்லவன் ஆடானை

கந்த மாமலர் தூவிக் கை தொழும்

வலங் கொள்ளார் வினை மாயுமே.

பொருள்: சாம்பலான திருநீற்றினை அணிந்தவனே! மார்பில் தோலாடையை உடுத்தியவனே! ஆதியந்தம் இல்லாதவனே! மணம் மிக்க மலர்களை கைகளால் தூவியும், வலம் வந்தும் வழிபடுவோரின் தீவினைகளைப் போக்கும் சிவனே! திருவாடானை என்னும் திருத்தலத்தில் வாழ்பவனே! உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us