தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 21, 2014 12:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2014 12:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமகளே! திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ

வருமகளே! உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது

தருமகளே! தமியேன் தலை மீது நின் தாளை வையே.

பொருள்: செல்வத் திருமகளே! பாற்கடலில் அவதரித்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலக உயிர்களை எல்லாம் என்றென்றும் வாழ வைக்கும் தேவியே! திருமாலின் நெஞ்சில் இருந்து கொண்டு ஆற்றல் அனைத்தும் அருள்பவளே! எளியவனாகிய என் தலையின் மீது உன் திருப்பாதங்களை வைப்பாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us