sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 21, 2014 12:24 PM

Google News

ADDED : அக் 21, 2014 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமகளே! திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ

வருமகளே! உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது

தருமகளே! தமியேன் தலை மீது நின் தாளை வையே.

பொருள்: செல்வத் திருமகளே! பாற்கடலில் அவதரித்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலக உயிர்களை எல்லாம் என்றென்றும் வாழ வைக்கும் தேவியே! திருமாலின் நெஞ்சில் இருந்து கொண்டு ஆற்றல் அனைத்தும் அருள்பவளே! எளியவனாகிய என் தலையின் மீது உன் திருப்பாதங்களை வைப்பாயாக.






      Dinamalar
      Follow us