தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 16, 2014 11:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2014 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்

அனைவர்க்கும் அருள அவனியில் வந்தான்

அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்

அனுமனைப் போற்றி அவனியில் வாழ்வோம்.

பொருள்: மார்கழி மூல நட்சத்திர நாளில் அவதரித்தவரே! உயிர்களுக்கு எல்லாம் அருள்புரிய உலகிற்கு வந்தவரே! அஞ்சனைக்கும், வாயுவுக்கும் பிள்ளையாக வந்த அருந்தவச் செல்வமே! அனுமன் என்னும் பெயர் கொண்டவரே! உம் திருவடியை வணங்கி உலகில் நல்வாழ்வு பெறுவோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us