sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 16, 2014 11:51 AM

Google News

ADDED : டிச 16, 2014 11:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்

அனைவர்க்கும் அருள அவனியில் வந்தான்

அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்

அனுமனைப் போற்றி அவனியில் வாழ்வோம்.

பொருள்: மார்கழி மூல நட்சத்திர நாளில் அவதரித்தவரே! உயிர்களுக்கு எல்லாம் அருள்புரிய உலகிற்கு வந்தவரே! அஞ்சனைக்கும், வாயுவுக்கும் பிள்ளையாக வந்த அருந்தவச் செல்வமே! அனுமன் என்னும் பெயர் கொண்டவரே! உம் திருவடியை வணங்கி உலகில் நல்வாழ்வு பெறுவோம்.






      Dinamalar
      Follow us