sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 21, 2015 10:23 AM

Google News

ADDED : ஏப் 21, 2015 10:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ

வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது

தருமகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே.


பொருள்: செல்வம் தருபவளே! பாற்கடலில் பிறந்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலகத்தை வாழ வைப்பவளே! திருமாலின்

மார்பில் குடியிருப்பவளே! மனவலிமை தருபவளே! எளியவனான என் தலை மீது உன் திருவடியை வைத்து அருள்புரிவாயாக.

குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.






      Dinamalar
      Follow us