sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 28, 2015 03:56 PM

Google News

ADDED : ஏப் 28, 2015 03:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்

தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

பொருள்: தன்னிகர் இல்லாதவனே! வேதப் பொருளாய் விரிந்து விளக்காக என் மனதிற்குள் புகுந்தவனே! பெருமை மிக்க நரசிம்மனே! பொலிவுடன் காட்சி தரும் பொன்மலையே! தகுதி மிக்கவனே! திருக்கடிகை என்னும் திருத்தலத்தில் மலை உச்சியில் வீற்றிருக்கும் கனியே! உன்னைத் தரிசித்ததால் நற்கதி அடைந்தேன்.

குறிப்பு: திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி பாடல்.






      Dinamalar
      Follow us