sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூலை 01, 2015 03:12 PM

Google News

ADDED : ஜூலை 01, 2015 03:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி

நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்

நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்

பொன்றாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.

பொருள்: ''ஆலமரத்தின் அடியில் எழுந்தருளியவரே! அரிய மறைகளை வானவர்களுக்கும், முனிவர் நால்வருக்கும் உபதேசித்தவரே! கழல் அணிந்த பாதமும், கொன்றை மலர் மாலையும் கொண்டவரே!'' என்று தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடியபடியே பூஜைக்குரிய பூக்களைப் பறிப்போம்.

குறிப்பு: மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப்பாடல்






      Dinamalar
      Follow us