sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 25, 2015 02:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2015 02:01 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால் வெம் தரணிமுதல்

கோளை வன்தீவினைப் பேயோடு வென்று குலாவுவன் காண்

வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி அப்பால்

வேளை நல்கிப் பல் உலகோரும் வாழச் செய் மின்கொடியே.

பொருள்: ஒளி வீசும் கொடி போன்றவளே! உலக உயிர்களுக்கு நல்வாழ்வு தரும் லட்சுமியே! நெடியவன் திருமாலை, வாள் போன்ற கண்களால் மயக்குபவளே! உன் திருவடிகளை என் தலை மேல் வைத்தால், கொடிய தீவினை என்னும் பேயை வென்று மகிழ்வுடன்

வாழ்வேன்.

குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us