sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 01, 2015 02:39 PM

Google News

ADDED : செப் 01, 2015 02:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர்முன்நின்று

காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மாமலையை

தீர்த்தனைப் பூம்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற

மூர்த்தியைக் கைதொழவும் முடியுங்கொல் என் மொய்குழற்கே.

பொருள்: பாரதப் போரில் அர்ஜுனன் தேர்ச் சாரதியாக வந்தவனே! பாண்டவர்களைக் காத்தவனே! விண்ணோர் போற்றும் கருமை நிற கண்ணனே! மாணிக்க மலையே! தூய்மை மிக்கவனே! திருமாலிருஞ்சோலை (அழகர்கோவில்) என்னும் திவ்யதேசத்தில் அருள்பவனே! உன்னை தரிசித்து வணங்கும் பேறு என்று தான் கிடைக்குமோ?

குறிப்பு: திருமங்கையாழ்வார் பாடல்.






      Dinamalar
      Follow us