sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 16, 2015 12:25 PM

Google News

ADDED : செப் 16, 2015 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ

எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து சுரக்குமோ

சந்த மறை ஆகமம் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ

அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள்: உயிர்களைப் பற்றியுள்ள பாசம் என்ற மாயையை போக்கும் குணக்கடலே! எல்லா உலகங்களையும் தோற்றுவித்தவரே! வேதத்தையும், ஆகமங்களையும் உலகிற்கு அளித்தவரே! முதல் கடவுளாகிய கணபதியே! உமது திருவடியை அன்புடன் வணங்குகிறோம்.

குறிப்பு: கபிலரின் காரிய சித்தி மாலை பாடல்.






      Dinamalar
      Follow us