தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 16, 2015 12:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2015 12:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ

எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து சுரக்குமோ

சந்த மறை ஆகமம் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ

அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள்: உயிர்களைப் பற்றியுள்ள பாசம் என்ற மாயையை போக்கும் குணக்கடலே! எல்லா உலகங்களையும் தோற்றுவித்தவரே! வேதத்தையும், ஆகமங்களையும் உலகிற்கு அளித்தவரே! முதல் கடவுளாகிய கணபதியே! உமது திருவடியை அன்புடன் வணங்குகிறோம்.

குறிப்பு: கபிலரின் காரிய சித்தி மாலை பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us