sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழ்வார் பாடுகிறார்

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழ்வார் பாடுகிறார்


ADDED : டிச 31, 2010 03:28 PM

Google News

ADDED : டிச 31, 2010 03:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை

மிடைந்து இட்டு மந்தரம் மத்தாக நாட்டி!

வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்

கடைந்து இட்ட கைகளால் சப்பாணி

கார்முகில் வண்ணனே! சப்பாணி

பொருள்: ஆழமான பாற்கடலில் தேவர்கள் மந்தரமலையை மத்தாக நாட்டினர். வாசுகி

பாம்பினைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை பகிர்ந்து கொடுத்த கண்ணனே! கரியமேகம் போன்ற நிறம் கொண்டவனே! உன் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக.






      Dinamalar
      Follow us