sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ஆறெழுத்து மந்திரம்

/

ஆறெழுத்து மந்திரம்

ஆறெழுத்து மந்திரம்

ஆறெழுத்து மந்திரம்


ADDED : மார் 27, 2023 08:23 AM

Google News

ADDED : மார் 27, 2023 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜபித்தால் நினைத்தது நிறைவேறும்.

இந்த மந்திரத்தை ஜபிக்க, வளர்பிறை விசாகம், கார்த்திகை நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவது நல்லது.

1. ஓம் சரஹணபவ - சர்வ வசீகரம் உண்டாகும்.

2. ஓம் ரஹணபவச - செல்வாக்குடன் வாழ்வு அமையும்.

3. ஓம் ஹணபவசர - நோய் தீரும்.

4. ஓம் ணபவசரஹ - எதிரிகளின் தொல்லை தீரும்.

5. ஓம் பவசரஹண - உயிர்கள் யாவும் விரும்பும்.

6. ஓம் வசரஹணப - தீமைகள் மறையும்.






      Dinamalar
      Follow us