ADDED : நவ 26, 2010 03:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம்...
மகதி யாழ்
2. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்
3. ராமானுஜர் அவதரித்த திருத்தலம்..
ஸ்ரீபெரும்புதூர்
4. கந்தபுராணத்தை வடமொழியில் எப்படி குறிப்பிடுவர்?
ஸ்காந்தம்
5. தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர்?
விநாயகர்
6. அகிலாண்டநாயகியின் அருள்பெற்ற தமிழ்ப்புலவர்..
கவிகாளமேகப்புலவர்
7. தேவாரத்தில் முருகனை 'செட்டியப்பன்' என்று சொன்னவர்...
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
8. நான்கு திவ்யதேசங்கள் ஒரு சேர அமைந்த கோயில்...
காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
9. பாலமுருகன் வீற்றிருக்கும் மயிலின் பெயர்....
இந்திரமயில்
10. நரசிம்மர் அவதரித்த தூண் எத்தலத்தில் உள்ளது?
அகோபிலம்(ஆந்திரமாநிலம்)- உக்கிர ஸ்தம்பம்