sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 16, 2021 04:29 PM

Google News

ADDED : ஜூலை 16, 2021 04:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெரியவர்கள் முன் கால் மீது கால் வைத்தபடி உட்காரக் கூடாது.

* அமாவாசையை அடுத்த நான்காம் பிறையை (சதுர்த்தி) பார்க்க கூடாது.

* செப்புப் பாத்திரத்தில் பசும்பாலை வைக்கக் கூடாது.

* உணவில் அதிகளவு உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு சேர்க்கக் கூடாது.

* கர்ப்பிணிகள் காளான் சாப்பிடக் கூடாது.

* பெருமூச்சு விடுவது பெரும் தவறு. அவருக்கும், அருகில் உள்ளவர்களுக்கும் தீங்குண்டாகும்.

* இலவசமாக எள்ளை வாங்கக் கூடாது.

* சூரிய அஸ்தமன நேரத்தின் போது சாப்பிடக் கூடாது.

* தானமாக தந்த உணவைப் பழிக்கக் கூடாது.

* வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. அதே சமயம் கோயிலில் ஏற்றலாம்.

* பெருமாள் மீது மட்டுமல்ல... சிவன் மீதும் திருப்பல்லாண்டு உண்டு. இதைப் பாடியவர் சேந்தனார்.

* 'பெருமாளே' என முருகனை அழைத்தவர் அருணகிரிநாதர்.

* பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை 18,350.

* ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரத்தை கட்டியவர் வல்லபதேவ பாண்டியன்.

* விஸ்வாமித்திர ரிஷியால் சொர்க்கம் பெற்ற மன்னர் திரிசங்கு.

* ராமானுஜரால் உபதேசிக்கப்பட்ட தத்துவம் விசிஷ்டாத்வைதம்.

* கும்பகோணத்தை தேவாரப் பாடல்கள் 'குடமூக்கு' எனக் குறிக்கப்பிடுகின்றன.






      Dinamalar
      Follow us