sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 17, 2021 10:47 AM

Google News

ADDED : ஜூலை 17, 2021 10:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தனுக்கு விரைந்து அருள்புரிவதால் சிவபெருமானுக்கு 'ஆசுதோஷி' என்று பெயர்.

* பூமாதேவியின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதரித்த ஆழ்வார் ஆண்டாள்.

* தன்னை தாயாக கருதி கண்ணன் மீது தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.

* பட்டாபிஷேகத்தின் போது அனுமனுக்கு முத்துமாலையைப் பரிசாக கொடுத்தவர் ராமர்.

* விவேகானந்தருக்கு பிரியமான உபநிடதம் கடோபநிஷத். இதில் எமனுடன் வாதிட்ட நசிகேதஸ் என்னும் சிறுவனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

* சிவபெருமானின் கையிலுள்ள வில் பினாகம். இதனால் அவருக்கு பினாகபாணி என்றும் பெயருண்டு.

* காமதேனுவின் மகளான பட்டி வழிபட்ட சிவத்தலம் பட்டீஸ்வரம் (கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ.,)

* திருப்பதி மலையில் ஏழுமலையானுக்கு இடம் அளித்தவர் வராகப் பெருமாள். அங்குள்ள புஷ்கரணி குளக்கரையில் இவர் கோயில் கொண்டிருக்கிறார்.

* அஷ்ட பிரபந்தம் என்னும் எட்டு நுால்களைப் பாடியவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.






      Dinamalar
      Follow us