ADDED : மார் 08, 2022 05:03 PM
அ நிறம் | அளவு
* வேத வாக்கியங்களை 'மந்திரம்' என்று குறிப்பிடுவர்.
* மந்திரம் என்பதன் பொருள் 'ஆற்றல் நிறைந்த சொற்கள்'.
* வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகள் உள்ளன.
* உபநிஷதம் என்னும் பகுதி ஞான காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
