sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஆக 22, 2014 01:59 PM

Google News

ADDED : ஆக 22, 2014 01:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. அப்புத்தலம்எனக் குறிப்பிடப்படுவது......

திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் (அப்பு என்றால் தண்ணீர்)

2. பூலோக கைலாயம் என சிறப்பிக்கப்படும் தலம்.....

சிதம்பரம்

3. ஜடாயு சிவனை பூஜிக்கும் பேறு பெற்ற தலம்....

வைத்தீஸ்வரன் கோவில்

4. சங்க காலத்தில் 'மாயோன்' என குறிக்கப்பட்டவர்.....

திருமால்

5. திவ்ய பிரபந்தத்தில் நீளாதேவியைப் பாடிய ஆழ்வார்........

திருமங்கையாழ்வார்

6. கடவுளை அடி முதல் முடி வரை பாடுவது ........

பாதாதி கேச வர்ணனை

7. அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்.....

சங்கர நாராயணர்

8. ஆதிசங்கரர் சிவானந்த லஹரியை இயற்றிய தலம்.....

ஸ்ரீசைலம்

9. காசி என்பதன் பொருள்........

பிரகாசம் அல்லது ஒளி

10. காளிதாசர் எழுதிய முதல் நூல்......

சியாமளா தண்டகம்






      Dinamalar
      Follow us