sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

திருவாசகம் - பாடல் - 153 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

/

திருவாசகம் - பாடல் - 153 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - பாடல் - 153 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - பாடல் - 153 - மாணிக்க வாசகர் பாடுகிறார்


ADDED : டிச 24, 2010 03:27 PM

Google News

ADDED : டிச 24, 2010 03:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும்

கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய

தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு

ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து

தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த

வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்!

பொருள்: சிவபெருமானே! வானுலக தேவர்களும், திருமாலும், பிரம்மாவும், இந்திரனும் காட்டில் தவம் செய்து உடல் இளைத்துப் போயினர். அவர்களது உடலை புற்றும் மூடி விட்டது. இருந்தாலும், உன்னுடைய காட்சியை அவர்களால் பெற முடியவில்லை. நானோ நாய் போல கேடு கெட்டவன். ஆனால், என்னை ஒரு பொருட்டாக மதித்து, பெற்ற தாய் போல பேரன்பு காட்டினாய். உன்னைக் கண்டு உடலில் ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

உள்ளொளி பெருகி அமுதம் பெருகியது. இப்படி ஆனந்த பரவசம் தந்த இறைவனைப் போற்றி அம்மானை ஆடுவோம்.

விளக்கம்: அம்மானை என்பது பெண்கள் ஆடும் நடன வகைகளில் ஒன்று.






      Dinamalar
      Follow us