தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடுகிறார்

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடுகிறார்

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடுகிறார்


ADDED : ஏப் 17, 2012 01:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2012 01:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்தை எந்தாய் சுற்றம் மற்றெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருக்க
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ?
பொருள்: என் தந்தை, தாய், உறவினர் என அனைத்து பாசபந்தங்களைப் போக்கித் தன்னுடைய அடியவராக ஏற்றுக் கொண்டு அருள்புரிந்தான் தென்பாண்டி நாட்டின் தெய்வமான சிவன். திருவிடைமருதூரில் ஆனந்தத் தேன் போல வீற்றிருந்து அருள்புரிகிறான். அப்பெருமானின் புகழைப் பாடிக் கொண்டே பூக்களைப் பறிப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us