நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே
பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ!
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்!!
பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சன்னிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக்கடலில் இருந்து கரையேறி விடுவர் என்பதை உலகமக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம் (திருச்செந்துாரில்) கோயில் கொண்டிருக்கிறாய். உன்னைச் சரணடைந்த என்னை ஈடேற்றுவாயாக.

