
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவயோஸ் தனுஜாயாஸ்து ச்ரித மந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!
(சுப்ரமண்ய மங்களாஷ்டக ஸ்லோகம்)
பொருள்: பார்வதி, பரமேஸ்வரரின் புதல்வரே! நாடியவருக்கு கற்பக மரமாகத் திகழ்பவரே! அழகிய மயில் வாகனம் கொண்டவரே! சுப்பிரமணியரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.

