
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய!
மஞ்ஜீரபாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய நம:ஸிவாய!!
(தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: யானை தோலை போர்த்தியவரே! ருத்ர பூமியிலுள்ள சாம்பலைப் பூசிக் கொண்டவரே! நெற்றிக்கண் உடையவரே! ரத்தின குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவரே! அழகிய திருவடிகளை பெற்றவரே! ஜடாமுடி கொண்டவரே! தரித்திரம், துக்கத்தை போக்குபவரே! சிவபெருமானே உமக்கு நமஸ்காரம்.