
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகாம்பர ஸம்சோபி கடயே கலிஹாரிணே!
கமலாபதி வந்த்யாய கார்த்திகேயாய மங்களம்!!
பொருள்: பொன்னிறப் பட்டாடை உடுத்திய
இடுப்பைப் பெற்றவரே! கலிதோஷம் அகற்றுபவரே! லட்சுமியின் துணைவரான
திருமாலால் போற்றப் படுபவரே! கார்த்திகைப் பெண்கள் வளர்த்த
கார்த்திகேயனே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.
குறிப்பு: சுப்பிரமணிய மங்களாஷ்டக ஸ்லோகம்.