sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

/

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது


ADDED : டிச 11, 2013 02:32 PM

Google News

ADDED : டிச 11, 2013 02:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனித்துணை நீநிற்க யான் தருக்கிக்

தலையால் நடந்த

வினைத் துணையேனை விடுதி கண்டாய்!

வினையேன் உடைய

மனத்துணையே! என்தன் வாழ்முதலே!

எனக்கு எய்ப்பில் வைப்பே!

தினைத் துணையேனும் பொறேன் துயர்

ஆக்கையின் திண் வலையே!

பொருள்: விதிப்பயனால் துன்பப்படும் என் மனதிற்கு தக்க வழித்துணையாக வருபவனே! உயிருக்கு உயிராகத் திகழ்பவனே! துன்பத்தில் வாடும்போது வைப்புநிதி போல் கைகொடுத்து உதவுபவனே! முதல்வனாக நீ துணையிருந்தும், நான் என்னும் ஆணவத்தால் தடுமாறி நிற்கிறேன். உடம்பு என்னும் வலைக்குள் சிக்கி கிடப்பதை இனியும் பொறுக்க முடியாது. பாவவினையில் அழுந்திக் கிடக்கும் என்னைப் புறக்கணித்து விடாதே.






      Dinamalar
      Follow us