sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கணவரின் கவனத்திற்கு...

/

கணவரின் கவனத்திற்கு...

கணவரின் கவனத்திற்கு...

கணவரின் கவனத்திற்கு...


ADDED : ஆக 25, 2023 10:51 AM

Google News

ADDED : ஆக 25, 2023 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வயிற்றில் வளரும் குழந்தையின் நலனைக்கருதி, சில பழக்கங்களை கணவன் பின்பற்ற வேண்டும். இதற்கு கர்ப்ப தீக்ஷாநியமம் எனப்பெயர்.

* மலை ஏறக்கூடாது.

* கடலில் நீராடக்கூடாது.

* சிராத்தம் செய்யும் வீட்டில் சாப்பிடக்கூடாது.

த்விதீய கர்ப்பே ஸம்ப்ராப்தே பஞ்சமாஸாத்

விஸர்ஜயேத்

அந்யேது கர்ப்பே ஸம்ப்ராப்தே ஸப்த மாஸாத்

விஸர்ஜயேத்

என்கிறது கவுதம மஹரிஷியின் ஸ்ம்ருதி வாக்யம்.

அதாவது முதல் (குழந்தையின்) கர்ப்பத்துக்கு நான்காவது மாதம் முதலும், இரண்டாவது (குழந்தையின்) கர்ப்பத்துக்கு ஐந்தாவது மாதம் முதலிலும், இரண்டுக்கு மேற்பட்ட (குழந்தையின்) கர்ப்பங்களுக்கு ஏழாவது மாதம் முதலிலும் மேற்குறிப்பிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us