sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணனை நினை

/

கண்ணனை நினை

கண்ணனை நினை

கண்ணனை நினை


ADDED : அக் 17, 2025 08:29 AM

Google News

ADDED : அக் 17, 2025 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துறவியிடம் ஆசி பெற வந்த பக்தர் ஒருவர், ''சுவாமி! எனக்கு ஆயிரம் பிரச்னைகள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை. மனைவிக்கு நீண்ட நாளாக உடல்நலம் இல்லை. எனக்கு வழிகாட்டுங்கள்'' எனக் கேட்டார்.

''மகனே! இது உன் விதிப்பயன். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை. பகவான் கண்ணனின் மந்திரமான 'ஓம் கிருஷ்ணாய நம' என்பதை மனதார ஜபித்து வா! கஷ்டம் தீரும்'' என்றார் துறவி.''விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்னும் போது பகவான் திருநாமத்தை சொல்வதால் பலன் கிடைக்குமா?''.

சிரித்த துறவி, '' மகனே! மகாவிஷ்ணு இந்த பூமியில் தசாவதாரம் எடுத்தார். அவர் நினைத்தால் நொடிப்பொழுதில் உலகத்தை மாற்றி இருக்கலாமே! அதர்மத்துடன் நடக்கும் போராட்டத்தின் இறுதியில் தர்மத்தை வெல்லச் செய்வதும், விதியின் வலிமையை நமக்கு உணர்த்தவே! காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டால் உடம்பு சீராவது போல தான் விதியின் பாதையும். அதை யாராலும் மாற்ற முடியாது. அதன் கடுமையை குறைக்கவே நாம் பக்தியில் ஈடுபடுகிறோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us