sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மரமே சாட்சி

/

மரமே சாட்சி

மரமே சாட்சி

மரமே சாட்சி


ADDED : பிப் 27, 2018 09:53 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு குருவும் அவரது சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி இளைப்பாறினர். அப்போது சீடர் ஒருவர் குருவிடம், ''குருவே, தினமும் கோயிலுக்கு பூஜை செய்கிறவர், கோயில் பக்கம் எட்டி கூட பார்க்காதவர், யாருக்கு கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும்?'' என்று கேட்டான்.

அதற்கு குரு,''இப்போது நீ இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு எப்போதாவது தண்ணீர் ஊற்றியிருக்கிறாயா?''

''இல்லை குருவே''

''பின் எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது?''

''நிழல் தருவது மரத்தின் இயல்பு தானே குருவே..''

''ஆம். அது போலத்தான் கடவுளும்''

''புரியவில்லையே குருவே''

''தன்னை வணங்குபவர் யார்?

வணங்காதவர் யார்? என்றெல்லாம் கடவுள் பார்க்க மாட்டார். யார் யாருக்கு என்ன என்ன கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுப்பார். அதற்கு இந்த மரமே சாட்சி. நிழல் கொடுப்பதற்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் இது ஒருபோதும் பார்ப்பதில்லை'' என்றார்.






      Dinamalar
      Follow us