sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எல்லா ஊரும் சொந்த ஊரே!

/

எல்லா ஊரும் சொந்த ஊரே!

எல்லா ஊரும் சொந்த ஊரே!

எல்லா ஊரும் சொந்த ஊரே!


ADDED : செப் 22, 2017 10:16 AM

Google News

ADDED : செப் 22, 2017 10:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகி விடும். எந்த ஊரும் சொந்த ஊராக மாறும். இந்நிலையில், மனிதர்கள் உயிர் பிரியும் வரை படிக்காமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.

* படிக்க வேண்டியவற்றை சந்தேகம் இன்றி தெளிவாக கற்க வேண்டும். கற்ற நல்ல விஷயங்களை வாழ்வில் பின்பற்றி நடக்க வேண்டும்.

* எண், எழுத்து இரண்டும் கண் போன்றவை. கல்வி கற்றவனே கண்கள் பெற்றவன். வாய்ப்பிருந்தும் படிக்காதவன், முகத்தில் இரு புண்கள் கொண்டவனே.

* கற்றவர் ஒருவரை ஒருவர் சந்தித்தால், 'இனி இவரை என்று காண்போமோ?' என வருந்துவர். இதுவே கல்வி கற்றவரின் குணமாகும்.

* ஆசிரியரிடம் மாணவன் பணிவாக பாடம் கற்க வேண்டும்.

* தோண்டும் அளவிற்கு ஏற்ப கிணற்றில் நீர் சுரப்பது போல, மனிதன் எந்த அளவுக்கு கற்கிறானோ அந்த அளவுக்கு அறிவாளியாக திகழ்வான்.

* ஒரு பிறவியில் கற்ற கல்வியின் பயன், ஏழேழு பிறவிக்கும் நம்மைத் தொடர்ந்து வந்து துணை நிற்கும்.

தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்






      Dinamalar
      Follow us