sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நெஞ்சுக்கு நிம்மதி; ஆண்டவன் சன்னதி

/

நெஞ்சுக்கு நிம்மதி; ஆண்டவன் சன்னதி

நெஞ்சுக்கு நிம்மதி; ஆண்டவன் சன்னதி

நெஞ்சுக்கு நிம்மதி; ஆண்டவன் சன்னதி


ADDED : ஆக 04, 2017 12:42 PM

Google News

ADDED : ஆக 04, 2017 12:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைக்க வேண்டாம். நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். எப்போதும் இதை மனதில் நினைத்தால் நிம்மதியாக வாழ முடியும்.

* கடவுளை தாயாகக் கருதி வணங்குவது மிகவும் உயர்வானது. தந்தை, குழந்தை வடிவிலும்

வழிபடலாம்.

* காலையில் கண் விழித்ததும் ''கடவுளே...என் உள்ளம் என்னும் கோயிலைத் தூய்மையுடன் இருக்கச் செய்'' என்று பிரார்த்தியுங்கள்.

* இரவில் தூங்கும் முன்,'' இன்று செய்த குற்றங்கள் இன்றோடு போகட்டும். மறுபடியும் அதைச் செய்யாதிருக்க அருள்புரிவாய்'' என் வேண்டுங்கள்.

* தியானம் செய்ய நிற்கவோ, உட்காரவோ வேண்டாம். படுத்த நிலையில் கூட செய்யலாம். மனம் ஒருமுகப்பட்டு இருந்தால் போதும்.

* பலனை எதிர்பார்த்து மட்டும் கடவுள் மீது பக்தி செலுத்தக் கூடாது. ஆசை, ஆணவம் ஆகியவற்றில் இருந்து மனதை பாதுகாப்பவனே நல்ல பக்திமான்.

* பக்தி ஆழமானதாக இருந்தால், ஆசாரக்குறைவு நம்மைப் பாதிக்காது. கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பு உண்மையானதா என்பதை நமக்கு நாமே சோதித்துப் பார்க்க வேண்டும்.

சொல்கிறார் ராஜாஜி






      Dinamalar
      Follow us