
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மழை அதிகமாக பெய்யும். வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கை சூழல் மாறும்.
* மருத்துவத்தில் நவீன முறைகளை அரசு உருவாக்கும்.
* மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும்.
* வரிகள், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தும் நிலைக்கு அரசு தள்ளப்படும்.
* இலவச திட்டங்கள் மறைமுகமாக ரத்து செய்யப்படும்.
* கொள்ளையடித்த கூட்டம் சிறைக்கு செல்லும்.
* தமிழகத்தில் கூட்டணிகள் மாறும்.