sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலை வணங்காமல் நீ வாழலாம்

/

தலை வணங்காமல் நீ வாழலாம்

தலை வணங்காமல் நீ வாழலாம்

தலை வணங்காமல் நீ வாழலாம்


ADDED : பிப் 01, 2021 07:08 PM

Google News

ADDED : பிப் 01, 2021 07:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் தன்னை அறிந்தால் யாருக்கும் தலை வணங்காமல் வாழலாம்.

* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.

* மனதிலுள்ள பிரச்னைகளை அறியவும், சரி செய்யவும் தியானம் ஒன்றே வழி.

* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சிக்கு மயங்காதவனே ஞானி.

* ஆசை ஒழியும் போது தாமரை இலை தண்ணீர் போல துன்பம் நம்மை தீண்டாது.

* எளிமை, கண்ணியம் இரண்டும் தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.

* தடைகள் இல்லாவிட்டால் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.

* உடல், நாக்கு, மனதை அடக்கியாள்வதே உண்மையான அடக்கம்.

* ஒருவனுக்கு வரும் நன்மை, தீமைக்கு அவனவன் செயல்களே காரணம்.

* அன்பே உலகின் மகாசக்தி. இந்த உண்மை புரிந்தால் வாழ்வு மேம்படும்.

* அடக்கம் இன்றி நுாறாண்டு வாழ்வதை விட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.

* வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதி தருவதாக இருக்க வேண்டும்.

* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.

* மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையில் பரவும். நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.

வழிகாட்டுகிறார் புத்தர்






      Dinamalar
      Follow us