sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அம்பாள் ருதுவான ஆடிப்பூரம்

/

அம்பாள் ருதுவான ஆடிப்பூரம்

அம்பாள் ருதுவான ஆடிப்பூரம்

அம்பாள் ருதுவான ஆடிப்பூரம்


ADDED : ஜூலை 29, 2014 04:18 PM

Google News

ADDED : ஜூலை 29, 2014 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்காலம் முதலே சக்தி வழிபாடு இரண்டற கலந்திருக்கிறது. அக்காலமக்கள் கோயிலில் மட்டுமின்றி காண்கின்ற எல்லா இடங்களிலும் அன்னையைக் கண்டனர். 'சர்வம் சக்திமயம்' என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். மதுரையில் மங்களம் அருளும் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய், கங்கை பாயும் காசியில் விசாலாட்சியாய் அவள் அருளாட்சி புரிகிறாள்.

அம்பிகைக்கு உகந்த மாதம் ஆடி. ஆடியில் எல்லா நாட்களுமே வழிபாட்டுக்கு உகந்த நாட்களே. அதிலும் ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற விசேஷநாட்கள் சக்தி வழிபாட்டிற்கு சிறப்பானவை. இந்நாட்களில் மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்பிகைகளுக்கு மாவிளக்கு, பொங்கல் போன்ற சிறப்பு வழிபாடுகளை செய்யலாம். புட்டு, களிதானம் செய்யலாம். ஆடிப்பூரத்தை அம்பாள் ருதுவான (வயதுக்கு வந்த நாள்) நாளாகக் கருதி, பூப்படைந்த பெண்களுக்கு வழங்கும் களி உள்ளிட்ட சத்தான உணவையெல்லாம் நைவேத்யம் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us